திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலை அருகே உள்ள திருமண மண்டபத்தில், மதுபோதையில் திருமண வீட்டார் கைகலப்பு மற்றும் மோதலில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
பட்டு வேட்டி ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டியதாக, செய்தியாளர் மற்றும் வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈட...
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் விபத்துகளால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் முன்னால் ச...
சென்னை ஆவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை தாக்கியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய ராணுவ சாலையில் போக்குவரத்து போலீஸார் இரவு நேரத்தில் தணிக்கையில் ஈடுபட்ட...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 பேருந்துகளும் அவற்றின் பின்னால் ஒரு லாரியும் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின.
இப்பகுதியில் மேம்பாலம் கட்டும்...
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றுக்கு ...
சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்காக தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்த பந்தயத்தி...